Tuesday, December 1, 2009

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்-ஜனாதிபதி நாளை சந்திப்பு

No Image








தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பொன்று நாளை கொழும்பில் நடைபெறவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ஷவிற்கு அதரவு வழங்குவது தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பாக வெளியாகிவரும் தகவல்களையடுத்தே இச்சந்திப்பிற்கான அழைப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்க்ள விடுதலைப் புலிகள் அமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பது என தீர்மானம் எடுத்திருந்தாலும் அதற்கு முன்னதாக சில விடயங்கள் பற்றி பேச வேண்டியிருப்பதாக அக்கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்

0 comments:

Post a Comment | Feed

Post a Comment

இது சம்பந்தமான உங்கள் கருத்தை தெரிவியுங்கள் ...



 

தமிழ் செய்திகள் Copyright © 2009 Premium Blogger Dashboard Designed by SAER